கேரளாவுக்கு மறுக்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு மட்டும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்பட்டு வருகிறது என்பதை பறைசாற்றுகிறது.
கேரளாவுக்கு மறுக்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு மட்டும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்பட்டு வருகிறது என்பதை பறைசாற்றுகிறது.